Thursday 3 November 2016

அரசு மானியத்துடன் கூடிய சோலார் மின் உற்பத்தி

"அரசு மானியத்துடன் கூடிய சோலார் மின் உற்பத்தி"
             கோவையில் 20 வருடத்திற்கும் மேலான அனுபவத்துடன் மத்திய மற்றும் மாநில அரசு அங்கீகாரத்துடன் உலகத் தரம் வாய்ந்த சோலார் கருவிகளை வாடிக்கையாளர்களின் தேவைக்கு பலவிதமான மாடல்களில் உற்பத்தி செய்து நிறுவித்தரும் வீ-சாட் சோலார் நிறுவனம். அனைத்துத் தரப்பினரும் இதன் பயனை அனுபவிக்கும் வகையில் தரமான சோலார் ON-GRID அமைப்புகளை அறிமுகப்படுத்தி உள்ளது.
            வீ-சாட் ON-GRID சோலார் அமைப்பில், வீட்டின் பயன்பாட்டிற்கும் மேலாக பகல் நேரத்தில் உற்பத்தி செய்யப்பட்ட உபரி மின்சாரத்தை மின்வாரியத்திற்கு கொடுத்து அதனை இரவு பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தி கொள்ளலாம். இந்த வீ-சாட் ON-GRID சோலார் மின் உற்பத்தி அமைப்பிற்கு அரசு மானியம் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் வழங்கப்படுகிறது.
           வீ-சாட் ON-GRID சோலார் மின் உற்பத்தி அமைப்புகள் வருடம் முழுவதும் தங்குதடைஇன்றி செயல்படுவதுடன் 5 வருட முழு உத்திரவாதத்துடன்
நிறுவித்தரபடுகிறது. மேலும் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை மற்றும் வர்த்தக நிறுவனகளில் சூரிய மின் அமைப்புகளை நிறுவி கணிசமான அளவு மின்சார கட்டணத்தை சேமித்து முதலீட்டை 5 வருடத்தில் திரும்பப் பெறலாம்.
வீ-சாட் ON-GRID நிறுவனத்தின் நிரந்தர காட்சிசாலையான ஆர்.எஸ்.புரம் 21/1 கிழக்கு திருவேங்கடசாமி சாலையில் அணைத்து சோலார் பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும் விபரங்களுக்கு தொடர்பு எண்கள்
95781 48884 / 95782 48884 / 0422-2543401
goo.gl/RMu0s5



No comments:

Post a Comment